இந்நிகழ்வில் ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையட்டுவடையும்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆதரவாளகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மகத்தான பங்களிப்பை நினைவு கூர்ந்து அன்னாரின் ஆன்ம ஈடேற்றத்திற்காக விஷேட துஆப்பிரார்த்தனையும் இடம் பெற்றது.




No comments:
Post a Comment