மாணவர்களுக்கு யோக சொல்லிதருவதாக அழைத்து அவர்களுக்கு மதுவிருந்து
கொடுத்து ரஷ்யாவை சேர்ந்த ஆசிரியை ஒருவர் ஒன்பது மாணவர்களுடன் உடலுறவு
கொண்டு தன காம இசையை தீர்த்துக்கொண்டுள்ளார்.
அவ்வழியாக
சென்ற சில பேர் ஆசிரியை வீட்டில் சத்தம் கோட்பதை பார்த்து காவல்
நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த ரஷ்ய
காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்த பின்புதான் தெரிந்தது அந்த
ஆசிரியையின் காம லீலைகள்.
அவர் வீட்டை சோதனை
செய்த போலீசாருக்கும் அதிர்ச்சி தரும் பலதகவல்கள் கிடைத்தது. இதுவரை யோக
கற்றுக்கொள்ள வந்த மாணவ,மாணவிகள் அனைவரிடமும் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டு
அதை படம் பிடித்துள்ளார்.
அந்த ஆசிரியையை கைது செய்து விசாரணையில் வைத்துள்ளனர் ரஷ்ய போலீசார்.
No comments:
Post a Comment