Tuesday, August 27, 2013

ஆண் குழந்தைக்காக ஆசைப்பட்டு இளம்பெண்ணை வாங்கிய முதியவர்

ஆண் குழந்தைக்காக ஆசைப்பட்டு இளம்பெண்ணை வாங்கிய முதியவர்


http://tamil.webdunia.com/articles/1308/27/images/img1130827009_1_1.jpg

பாகிஸ்தானில் ஏற்கனவே 2 முறை திருமணமான முதியவர் ஒருவர் ஆண் குழந்தைக்கு தந்தை ஆக வேண்டுமென்ற ஆசையில் 20 வயது இளம்பெண்ணை விலைக்கு வாங்கியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சாஹிவால் மாவட்டத்தில் தனது இரண்டு மனைவிகளோடு வாழ்ந்துவரும் முகமது அலி என்னும் நபருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

55 வயது நபரான இவருக்கு ஆண் குழந்தைக்கு தந்தை ஆக வேண்டுமென்ற ஆசை இருந்துவந்தது. இதனை பூர்த்தி செய்துக்கொள்ள மற்றொரு இளம்பெண்ணை மணமுடிக்க எண்ணினார்.

No comments:

Post a Comment