சமூர்த்தி, விவசாயம் போன்ற உதவிகள் வழங்குவதை பெப்ரவரி 15ம் திகதி வரை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தேர்தல் காலத்தில் அலுவலக நேரம் அல்லாத விடுமுறை காலத்திலும் தமது உத்தியோகபூர்வ பெயரை பயன்படுத்தி அபேட்சகர்களுக்கு ஆதரவு வழங்கும் அல்லது பொருட்களை வழங்கும் அதிகாரிகளை தூர பிரதேச அலுவலகங்களுக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment